மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையில் தங்கள் கால்நடைகள் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக, பிளாஸ்டிக் கவர்களை போர்வையாக போர்த்தி மாடுகளின் உரிமையாளர்கள் பாதுகாத்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..