கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கரையை ஒட்டியுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்யும் மண்டபத்தை மூழ்கடிக்கும் வேகத்தில் நீர் ஓடுகிறது. ஆனாலும் பூஜாரிகள் மண்டபத்தின் விளிம்பு சுவர்களில் உட்கார்ந்தும், நின்றும் சடங்குகளை தொடர்கின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..