ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவ தளத்தில், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராணுவ தளவாட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த நவீன ராணுவ உபகரணங்களை பார்வையிட்ட பார்வையாளர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..