உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஆற்று மீன்களை சிறிய படகில் சென்று பிடிப்பு வந்த உள்ளூர்வாசிகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..