கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் அருகே அப்பாவரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..