பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமச்சந்திராபுரம் கிராமத்தில்புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..