புதுச்சேரி காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக பிச்சாண்டவர் கோலத்தில் இருந்த ஈஸ்வரன் கையில் மாங்கனியுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..