குற்றாலத்தில் சீசன் துவங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..