காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில், அரசு நிதியில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்த கான்கிரீட் சாலையை தனியார் வணிக வளாகத்தினர் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..