மதுராந்தகம் ஒன்றியம், புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது, தென்னம்பட்டு கிராமத்தில், நல்ல நிலையில் உள்ள பாலத்தை இடித்து விட்டு, புதிதாக பாலம் கட்ட அதிகாரிகள் முற்படுவதால், கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..