சிங்கப்பெருமாள் கோவில் ஓரகடம் நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள காலி இடத்தில் பொதுமக்கள் சிலர் குப்பை கொட்டி எரிப்பதால் பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..