தமிழக பள்ளிகளில் நேற்று முதல் வாட்டர் பெல் திட்டம் காலை 11 மணி பிற்பகல் 1 மணி மாலை 3 மணி என குழந்தைகள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கி உள்ள திட்டம் அமலுக்கு வந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..