திருப்பூர் மாநகராட்சி பிச்சம்பாளையம் புகழ் பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் பங்களிப்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..