திண்டுக்கல் நத்தம் ரோடு குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி அமர்ந்த கோலத்திலும் சூரிய பகவான் சந்தன காப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.