மதுரை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற கே.ஜே.பிரவீன்குமாருக்கு அட்சய பாத்திரம் டிரஸ்ட் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லைபாலு, காஞ்சி மகா பெரியவா படத்தை அளித்து வாழ்த்தினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..