உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர் நாட்டிற்கான யாத்திரை சமீபத்தில் துவங்கி உள்ள நிலையில்,கடும் கோடை வெயிலை பொருட்படுத்தாமல் ரிஷிகேஷ் -ல் இருந்து அங்கப்பிரதட்சணையாக 250 கிமீ தூரம் மலைப்பாதையில் தனது வேண்டுதலை நிறைவேற்றி வரும் பக்தர். இடம் . சிவபுரி, உத்தரகாண்ட்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..