திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு முன் பயிற்சியில் ஈடுபட்ட மாணவன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..