இன்றைய போட்டோ

அ.தி.மு.க., தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் தி.நகர் பகுதி கழக செயலர் ஆர்.எஸ்., வேலுமணிஏற்பாட்டில் ,நீர், மோர் பந்தலை, தென்சென்னை மாவட்டசெயலர் தி.நகர் சத்யா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மகளிர் அணி மாவட்ட பொருளாளர் எஸ்.ஆனந்தி பிரபா வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம். ஆற்காடு சாலை.
01-May-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


