ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானத்தில் உலக புத்தக நூலகத்தை முன்னிட்டு, மாவட்ட மைய நூலகம் சார்பாக நடந்த வாசிப்பு நிகழ்ச்சியில், ஆயிரம் பேர் மாணவர் மற்றும் வாசகர்கள் கலந்துக் கொண்டார்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..