வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் விழுப்புரம் பாணாம்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள வெள்ளரிப்பழங்களை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..