திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த சந்திப்பு திருவிழாவில் கரிகிருஷ்ண பெருமாளும் கருட வாகனத்திலும் அகத்தீஸ்வரர் பெருமானும் ரிஷப வாகனத்தில் சந்திக்கும் காட்சி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..