திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகள் தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. குப்பைகள் எரிப்பதால் அப்பகுதி வாசிகள் சிரமப்படுகின்றனர்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.