சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏக்கள் கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., வை விமர்சிக்கும் வகையிலான பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..