தி.மு.க., சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. சீர்வரிசை வாங்குவதற்கு வெயிலை சமாளிக்க முடியாமல் தலையில் துண்டை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த மணமக்கள். இடம்.கலைவாணர் அரங்கம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..