கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கரட்டுமேடு ரத்தினகிரி குமரக்கடவுள் கோவில் கும்பாபிஷேக விழா சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோர் தலைமையில் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..