திருப்பூரில் நடந்த வனத்துக்குள் திருப்பூர் நிகழ்ச்சியில் தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு மரக்கன்று விதை நட்டு வைத்தார். அருகில், வீ லீடர்ஸ் சேவகர் அண்ணாமலை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..