கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..