டில்லியில் தேசிய நாடகப் பள்ளி சார்பில் நடந்து வரும் 25ஆவது அகில இந்திய நாடக விழாவில் வள்ளி மோட்சம் என்னும் தமிழ் நாடகம் மேடையில் அரங்கேறியது, தெருக்கூத்து நாடக கலைஞர்களுடன் தோன்றிய நாடக நடிகர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..