காதலர் தினத்தை ஒட்டி டில்லி ஆசாத்பூர் பூ மார்க்கெட்டிறக்கு காஷ்மீர் , இமாச்சல் மாநிலங்களில் இருந்து வந்து இறங்கி உள்ள பூக்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..