திருவள்ளூர், மணவாள நகர், கேஇஎன்சி அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வில் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ் வைத்து அசத்திய ஆசிரியர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..