இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி சென்னை எழும்பூர் அருங்காட்சியகவளாகத்தில் நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து அமைக்கப்பட்ட அரங்குகளில் உள்ள பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை