புதுச்சேரி வேதபாரதி பக்தியுடன் லோக ஷேமத்திற்காக நடத்தும் ஜெயராம் திருமண நிலையத்தில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ ராதா மாதவ விவாக மகோத்சவம் விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராஜகோபால்தாஸ் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..