சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்திற்கு யார் அந்த சார் என்றவாசகத்துடன் பேச் அணிந்து சென்ற அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உடன் எம்.எல்.ஏக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..