புதுச்சேரி அனைத்து மீனவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு இ பி சி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடலில் நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.