திருமுடிவாக்கம் பழந்தண்டலம் சாலையில் உள்ள தரைப்பாலம், மழை, வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் இச்சாலையை கடந்து செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..