ஊட்டி படகு இல்ல ஏரியில், பொதுப்பணிதுறை சார்பாக நடந்து வரும் தூர்வாரும் பணியை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார் , உடன் அரசு கொறடா ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..