சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ஆர்ட் சென்டரில் நடந்த கோவில் கட்டடக்கலை கருத்தரங்கில் பங்கேற்ற தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்திக்கு, சி.பி.ஆர் அறக்கட்டளை தலைவர் நந்திதா கிருஷ்ணா நினைவுப்பரிசு வழங்கினார். உடன் பேராசிரியர் முத்து.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..