புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழையால் வழக்கமான பேருந்துகள் இயங்காததால் குடையுடன் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள். இடம்: வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை அருகே.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..