இன்றைய போட்டோ

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமலிநகர் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளதால் சமீப காலமாக திருச்செந்தூர் கோவில் முன்பாக கடல் நீர் கடற்கரைக்குள் புகுந்து மண்அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் திருச்செந்தூர் கோவில் முன்பாக கடற்கரையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கோயிலுக்கும் பக்தர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
30-Nov-2024
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


