கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய வீராங்கனைகள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..