ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை விழாவின் ஒரு பகுதியாக விழா வீதி எனும் கலை நிகழ்ச்சி காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நடந்த கலை நிகழ்ச்சியை கண்டு கழித்து ஏராளமான பொது மக்கள் .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..