இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை வார விழாவை முன்னிட்டு தணிக்கை ஓட்டம் பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவன் அருகே நடந்தது. இதில் தணிக்கை துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..