சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் நடந்து வரும் மஹா உட்சவ் எனும் பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற நாகாலாந்து பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்.இடம் : திருவான்மியூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..