உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நடராஜனின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் நூற்றாண்டு மலரை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்ன பெற்றுக்கொண்டார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.