கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா ஆகியோர் வழங்கினார். அருகில் ஆணையர் அனு, துணை மேயர் தாமரைச்செல்வன்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.