திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் நாற்று நடும் பணிகள் துவங்கியுள்ளன. ஆள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.இடம்: திருத்து.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.