கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா முன்னிட்டு காரமடை அடுத்துள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் வள்ளி தேவானை சமேத வேலாயுத சுவாமி உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..