சென்னையில் சற்று நேரம் பெய்த சாரல் மழையில் ஊர்ந்து சென்ற வாகனங்களால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் இடம். அமைந்தகரை
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.