புதுடில்லியில் நடந்து வந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் நிறைவு நாளில் ஏ ஐ தொழில்நுட்பம் சம்பந்தமாக பொதுமக்களிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.