பார்க்கிங் புல்சென்னை மழையால் தாங்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை தங்களது கார்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பாலங்களின் இரண்டு பக்கமும் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய பாலங்களில் பார்க்கிங் புல் ஆகி உள்ளது. இடம்: வேளச்சேரி புதிய பாலம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..